செய்திகள்

கோவில் நிலங்கள் மீட்க தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தல்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களின் பெயரில் நிலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டு நிலமில்லாத அருந்திய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிலங்களை வழங்க வேண்டுமென தமிழக...

Read more

புகையிலை விற்றால், 7 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்:

கல்வி வளாகங்களுக்கு அருகில் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சிறை என மத்திய மண்டல ஐ.ஜி அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பள்ளி...

Read more

எதிரிக்கு எதிரி நண்பன்

ஆக்ராவில் எழுந்த 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்கள் எதிரிக்கு எதிரி நண்பன் இந்த வியூகம் காலங்காலமாக இருந்து வருவதே. அதற்காக நமது தேசத்தின் எதிரியான பாகிஸ்தானை நண்பனாக்கிக் கொள்ளுமா...

Read more

ஐந்தாம் கட்ட தளர்வுகள் – சினிமா அரங்குகள், சுற்றுலா தளங்கள் செயல்பட அனுமதி?

கொரோனா ஊரடங்கு தொடங்கி அறிவிக்கப்பட வுள்ள தேசீய அளவிலான ஐந்தாம் கட்ட தளர்வுகளின் போது, சினிமா அரங்குகள், சுற்றுலா மையங்கள் செயல்பட வருகிற 1 அக்டோபர் முதல்...

Read more

CoVid19 க்கான ஊசி மருந்து விற்பனைக்கு வந்துள்ளது

ஜூபிலண்ட் லைஃப் சயின்சஸ் ஒரு வயல் ரூ.4,700 என்ற விலையில் ஊசி மருந்தை அறிமுகப்படுத்துகிறது ஜூபிலண்ட் லைஃப் சயின்ஸின் துணை நிறுவனமான ஜூபிலண்ட் ஜெனரிக்ஸ் இந்தியாவில் ஊசி...

Read more

உலகிலேயே உயரமான இரயில்வே பாலம்

உலகிலேயே உயரமான இரயில்வேபாலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சமவெளியைப் பிற பகுதி இந்தியாவோடு இணைக்கும் பாலம் 2022 ல் முடிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.2015 நவம்பர் 7 ல் பிரதம...

Read more

பெண்ணிடம் தவறாக நடந்தவனுக்கு கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவனுக்கு கோர்ட்டு வழங்கிய வினோதமான தண்டனை26 வயதான திருமணமான வாலிபன் மீது ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக போடப்பட்ட வழக்கில் மத்திய...

Read more

மறைவு: ஜக்தேவோராம் ஓரோன் -வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவர்

திரு . ஜக்தேவோராம் ஓரோன் −வயது 70 (Jagdeo Ram Oraon )சாட்டிஸ்கர் மாநிலத்திலுள்ள ஜஸ்பூரில் அமைந்துள்ள தேசிய வன்வாசி கல்யாண் ஆசிரமத்தின் தலைவராக சேவை புரிந்தவர்...

Read more

பெங்களூருவில் Lockdown 5.0 ver 2

கொரோனா பரவலுக்கு எதிராக பங்களூரு மீண்டும் ஒரு வாரம் (Lockdown 5.0 Version 2) பூட்டப்படுகிறது. இன்றிரவு தொடங்கி ஒரு வாரம் பெங்களூரு நகரம் முழு ஊரடங்குக்குக்கு...

Read more

பத்மநாப சுவாமி திருக்கோவில் திருவாங்கூர் ராஜ குடும்பத்துக்குகே சொந்தம்- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.

தொன்று தொட்டு நிலவும் கோவில் நிர்வாகம் மற்றும் சொத்து மேலாண்மை குறித்த ஒன்பதாண்டு சட்டப் போராட்டம்.இன்று தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கியதன்...

Read more
Page 1 of 6 1 2 6

Recent News