பொருளாதாரம்

தேவை சமயோஜிதம் பயம் அல்ல: மூத்த குடிமக்களின் வங்கி சேமிப்பு

அண்மையில் லஷ்மி விலாஸ் வங்கி ( DBS வங்கி) வராக்கடன் சிரமத்தில் மாட்டியுள்ள நிலையில் தனியார் வங்கிகளில் வைப்புத்தொகை முதலீடு செய்துள்ள பலரும் பொதுத்துறை வங்கிகளுக்கு தங்கள்...

Read more

நாசமாகப் போகும் பஞ்சாப்!

பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகம் போதைக்கு அடிமையானவர்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது. இந்த தேசத்தை காக்க சீக்கிய மதத்தினை தோற்றுவித்து, அதனால் முகலாய கொடுங்கோலர்களின் சித்திரவதைக்கு உள்ளான சீக்கிய...

Read more

மோடினாமிக்ஸ் – யிடம் தோற்ற அதி மேதாவிகள்

எதார்த்த வாழ்க்கையில் வெற்றி பெறுபவர்கள் அதிகம் படித்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை.அதிகப் படித்த மேதாவிகள் பலபேர் பொதுவாழ்வில் தோல்வியுற்ற வரலாற்றினை நாம் அறிவோம். பொருளாதாரத்தில் நோபல் பரிசு...

Read more

Positive pay: பாதுகாப்பான காசோலை பரிவர்த்தனை

ஜனவரி 1, 2021 முதல் புதிய காசோலை நடைமுறை. ரூ.50000 க்கு மிகும் காசோலை பரிவர்த்தனைகளுக்கு இரட்டை சரிபார்ப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி வரும் புத்தாண்டு முதல்...

Read more

நிதின் கட்காரி அறிமுகப்படுத்தியுள்ள வைதீக வர்ணங்கள்

மத்திய சிறு,குறு ,நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் நேற்று பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் வைதீக வர்ணங்களை அறிமுகப்படுத்தினார். கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும் விவசாயிகளின்...

Read more

தேசத்தை சீர்குலைக்கும் “போராளிகள்”

சில நாட்களுக்கு முன்பாக கர்நாடகாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் வின்ஸ்ட்ரான் நிறுவனத்தில் தொழிலாளர்கள் கலவரம் என்ற பெயரில் ஒரு பெரிய வன்முறை நிகழ்ந்தது. சுமார் 52 கோடிகள்...

Read more

மேக் இன் இந்தியா: சப்தமில்லாத மொபைல் புரட்சி

எதிர்மறை செய்திகளை மட்டுமே தொடர்ந்து வழங்கும் சூழலில் பல அற்புதமான சாதனைகள் காணாமலே போய்விடுகின்றன. முதன்முறையாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொபைல்போன்களின் எண்ணிக்கை இறக்குமதி செய்யப்பட்ட...

Read more

GST வருவாய் இழப்பை ஈடு செய்யும் வாய்ப்பு:

GST வருவாய் இழப்பை ஈடு செய்யும் வாய்ப்புகளில் ஒன்றை அனைத்து மாநிலங்களும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளன. இதுவரை ஐந்து வாரங்களாக வாரம் ரூ.6000 வீதம் ரூ.30000 கோடி...

Read more

பெரும் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க பரிந்துரை

பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது கடந்த வாரம் , பி.கே.மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது...

Read more

ஏய்ப்போரைப் போற்று

2018ம் வருடம், ஜூன் மாதம். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வசித்து வந்த 45 வயதான தமிழரசன் என்ற விவசாயி வங்கியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியிருந்தார்....

Read more
Page 3 of 9 1 2 3 4 9

Recent News