• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home கட்டுரைகள்

ஐரோப்பாவை பரபரக்க வைத்தது ஒரு புரட்சிகரமான ஆடை அலங்கார பாணி!

ஸ்ரீப்ரியா by ஸ்ரீப்ரியா
January 6, 2022
in கட்டுரைகள், வரலாறு
1
ஐரோப்பாவை பரபரக்க வைத்தது ஒரு புரட்சிகரமான ஆடை அலங்கார பாணி!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி.

ஐரோப்பாவை பரபரக்க வைத்தது ஒரு புரட்சிகரமான ஆடை அலங்கார பாணி!
மக்கள் பொதுவெளியில் ஆடையின்றித் திரிவதாகக் கூட குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கெல்லாம் காரணமான அந்தத் துணி தான் Dhaka muslin.

அன்றைய பெங்காலின் இன்றைய பங்களாதேஷ் நாட்டின் டாக்கா நகரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிக மிக மெல்லிய பருத்தித் துணி.


மேக்னா நதிக்கரையில் மட்டுமே வளரும் அரிய வகை பருத்தியை பதினாறு கட்ட செயல்முறையில் உருவாக்குவதே மஸ்லின் துணி.

அந்நாட்களின் பொக்கிஷம் டாக்கா மஸ்லின் என்றால் மிகையில்லை உலகளவில் அங்கீகாரம் பெற்றது.கிரேக்க தெய்வச் சிலைகளை அலங்கரிக்கவும், எண்ணற்ற மொகலாயப் பேரரசர்களின் அலங்காரத்திற்கும் பயன்பட்டது.


மஸ்லினில் பலவகை உண்டு.மிகச் சிறந்தது காற்றையே நெய்தாற்போல் அவ்வளவு மெல்லியதாக இருக்கும்.பெயரே “baft hawa” தான்.எந்தளவு மெல்லியது என்றால் 300 அடி நீளம் அல்லது 91 மீட்டர் நீளத் துணியை ஒரு சிறிய மோதிரத்தின் உள்ளே விட்டு இழுத்துவிடலாம் என்கிறது ஒரு குறிப்பு.ஒரு பொடி டப்பாவுக்குள்ளேயே 60அடி அல்லது 18 மீட்டர் நீளத் துணியை அடக்கலாம் என்கிறது இன்னோர் குறிப்பு.


புடவை, பைஜாமா உருவாக்கப் பெரிதும் பயன்பட்டது. பிரிட்டனின் மேட்டுக்குடி உடை கலாச்சாரத்தையே மாற்றியது டாக்கா மஸ்லின். கிட்டத்தட்ட நிர்வாணம் தான் என அப்போதைய பத்திரிகைகள் கிண்டலாக விமர்சித்தன.


ஆனாலும் மிகப் பிரபலமாக, விலை உயர்ந்ததாகவே இருந்தது.
ஃபிரெஞ்சு அரசி மேரி ஆன்டய்னட்,பேரரசி ஜோஸபீன் போனபார்ட்,ஜேன் ஆஸ்டின் போன்றோர் டாக்கா மஸ்லின் மீது பெரிய மோகம் கொண்டிருந்தனர்.


ஆனால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விட்டது இந்த பொக்கிஷம். ஒரு சில தனியாரிடம்,சில அருங்காட்சியகங்களில் தவிர உலகில் எங்குமே தென்படவில்லை. அந்தத் துணி நெசவு கூட யாரும் அறிந்திருக்கவில்லை. மஸ்லின் தயாரிக்கப் பயன்பட்ட விசேஷ பருத்தியான  phuti Karpas அழிந்தேவிட்டது.


ஏன்,எப்படி நடந்தது?


உலகின் பெரிய Ganges deltaவின் மேக்னா நதிக்கரையில் வளர்ந்த அபூர்வ வகை ,வருடம் இருமுறை மட்டுமே பூக்கும் பருத்திச் செடி இது.


பதினாறு கட்டங்களாக அந்த இழையைப் பதப்படுத்தி  டாக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் துணி ஒரு சிறந்த கூட்டுறவு திட்டம் என்றால் மிகையில்லை. ஆம், இளைஞர் முதியோர்,ஆண் பெண் அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியில் உருவானது தான் இந்த அதிசயத்துணி.


மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் ஸ்ரீரங்கநாதர் மூலவர் அணிந்திருக்கும் முத்தங்கி டாக்கா மஸ்லினில் நெய்தது தான்.

Share this:

  • WhatsApp
  • Tweet
  • Share on Tumblr
  • Telegram
Previous Post

வெற்றியின் இரகசியங்கள்-1

Next Post

சுப்பிரமணியன் சுவாமியின் மனு டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ஸ்ரீப்ரியா

ஸ்ரீப்ரியா

Next Post
சுப்பிரமணியன் சுவாமியின் மனு டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சுப்பிரமணியன் சுவாமியின் மனு டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Comments 1

  1. R.UMA BHARATHY says:
    1 year ago

    VERY GOOD INFORMATION.THANKS FOR THE SAME. UMA BHARATHY

    Loading...
    Reply

Leave a Reply Cancel reply

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.8k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
பாப்பம்மாளிடம் மோடி  ஆசிர்வாதம்

பாப்பம்மாளிடம் மோடி ஆசிர்வாதம்

March 19, 2023
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

March 19, 2023
ஜவுளித் துறையில்  20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

ஜவுளித் துறையில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

March 18, 2023
புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

March 18, 2023

Recent News

பாப்பம்மாளிடம் மோடி  ஆசிர்வாதம்

பாப்பம்மாளிடம் மோடி ஆசிர்வாதம்

March 19, 2023
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை ஏன் வேண்டும்?

March 19, 2023
ஜவுளித் துறையில்  20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

ஜவுளித் துறையில் 20 இலட்சம் வேலைவாய்ப்புகள்

March 18, 2023
புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

புடினுக்கு கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி

March 18, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108

%d bloggers like this: