வரலாறு

இந்திரா காந்தி- மமதையின் பிடியில்….

இது காங்கிரஸின் சில பிரமாண்ட கற்பனை முகங்கள் போலி பிம்பங்கள் கலையும் நேரம். பொய்களும் அவர்களின் பல நடவடிக்கைகளும் பல கோணங்களில் இருந்தும் விமர்சிக்கபடும் காலமும் இது....

Read more

அடிப்படைவாதம் அடிப்படை உரிமையா?

France நாட்டின் லீ மான்ஸ் அருகிலுள்ள ஆலோன்ஸ்சில் இயங்கிய மசூதியை ஆறு மாதங்கள் மூட  உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு.பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்துவது, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிப்பது,France மீதும்,மேலை...

Read more

பாண்டிய மண் கண்ட தமிழ் மகான்கள் – 2

விசிஷ்டாத்வைதம் ஸ்தாபகர் , ஶ்ரீ வைஷ்ணவ ஆசாரிய பரம்பரையில் நடுநாயகமாகத் திகழ்ந்த ஶ்ரீ ராமானுஜர் என்ற உடையவர் அவதாரத்தை உலகுக்குக் காட்டிக்கொடுத்த மண்.‌ அவர் இம்மண்ணில் தோன்றுவதற்கு...

Read more

சுப்ரமணிய சிவா!

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு அநீதி நடந்தது. அது தமிழக பாஜக எனும் கட்சி எவ்வளவு பலவீனமான கட்சியாக நாட்டுபற்றும் வரலாறும் தெரியாத கட்சியாக இருந்தது...

Read more

கொடி காத்த குமரனும் ஆங்கிலேயனுக்கு வால் பிடித்த Dravidian Stock-ம்

அது வெள்ளையன் சைமன் கமிஷன் எனும் கமிஷனை அமைத்திருந்த 1928ம் ஆண்டு காலம். வெள்ளையன் கமிஷன் என்பது தமிழக அரசின் கமிஷனை போல் அல்ல அது சக்தி...

Read more

சோ:பகுத்தறிவு பகலவன்!

அவன் அரசியலில் இருந்தான். அரைகாசு ஊழல் செய்தான் என எதிரியும் சொல்லமுடியாது. அவன் பத்திரிகையாளனாய் இருந்தான். தரம்குறைத்து எழுதினான் என ஒரு வார்த்தை சொல்லமுடியாது. கலைதுறையிலும் இருந்தான்....

Read more

இராணி துர்காவதி

மறைக்கப்பட்ட வரலாறு இந்தியாவில் எத்தனையோ அரசிகள் ஆண்டனர். இது பெண்களை சரிக்கு சமாக நடத்திய நாடு. தென்னக ருத்திரம்மா. மங்கம்மா. அப்பக்கா. வேலுநாச்சியார் போல வடக்கே நாயகி...

Read more

காந்திஜி: மீள் பார்வை.

வாள்முனையில் ஆப்கானியனும் துப்பாக்கி முனையில் வெள்ளையனும் கைபற்றிய தேசத்தை அடிக்காமல் வலிக்காமல் விடுவிப்பேன் என ஒருதலைவன் பேசினால் அது எப்படி சரியான வழியாகும்? காந்திமேல் ஏகபட்ட சந்தேகங்கள்...

Read more

லால் பகதூர் சாஸ்திரி-மறக்கடிக்கப்பட்ட மகான்

நேரு எவ்வளவு பலவீனமான பிரதமர் என்றும், எவ்வளவு தூரம் நாட்டை குழப்பி மக்களையும் அரசையும் பலவீனபடுத்தி வைத்திருந்தார் என்பதும், நேரு ஒரு அந்நிய கைகூலி என்பதும் அவராலேதான்...

Read more

காதியைக் காப்போம், காந்தியம் மீட்போம்!

காந்தியை ஏன் சுட்டுக் கொன்றார் சொல்லட்டுமா? சுதந்திர இந்தியாவில் அவரது தற்கொலையைத் தடுக்கத்தான்! என்று கவிதை ஒன்று எழுதினார் வைரமுத்து. காந்திஜியின் ஏனைய கொள்கைகளைக் கைவிட்டு, அவரது...

Read more
Page 1 of 18 1 2 18

Recent News