தேசிய செய்திகள்

SVB வங்கியின் டெபாசிட்டுகள் குஜராத்துக்கு மாற்றம்!

இந்திய ஸ்டார்ட்-அப்களின் சுமார் $200 மில்லியன் மதிப்புள்ள டெபாசிட்கள் சிலிக்கான் வேலி வங்கியிலிருந்து (SVB) திரும்பப் பெறப்பட்டு குஜராத் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டிக்கு (GIFT City) மாற்றப்பட்டுள்ளது....

Read more

இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள்

வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்தியாவில் சர்வதேச சட்ட வழக்குகளில் ஆஜராக இந்திய பார் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய நாட்டுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் வர்த்தக...

Read more

ஒரு தேவதையின் இறுதிச் சடங்கு!

பாரத நாட்டை வழிநடத்த இந்த 75ஆண்டுகளில் கிடைத்த ஓர் ஒப்பற்ற மைந்தனை ஈன்றெடுத்த தேவதை உயிர் நீத்தார்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் தனது இழப்பை எந்த...

Read more

கெடுக சிந்தை! கடிதிவர் துணிவே!

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தாயார்ஹீராபென் அம்மையார் நூறாண்டு நிறைவாழ்வுவாழ்ந்து இன்று (30.12.2023) இயற்கை எய்தியுள்ளார். இன்று அதிகாலை இறந்த தமது தாயரின் உடலைசில மணி நேரம்...

Read more

ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுலாவினர் படையெடுப்பு

சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத அளவிற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை ஒரு கோடியே 60 லட்சத்திற்கும்...

Read more

கார்கே தான் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 8,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை நடந்த தோ்தலில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன...

Read more

மும்பையில் ஊரடங்கு இல்லை

கோவிட் தொற்றுகள் அதிகரித்தாலும் மும்பையில் ஊரடங்கு இல்லை என்று BMC தலைவர் இக்பால் சாஹல் கூறுகிறார். ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய தொற்றுகள் உயர்ந்திருந்தாலும், '5% நோயாளிகளுக்கு மட்டுமே...

Read more

இந்தியர்களுக்கு விரைவில் இ-பாஸ்போர்ட்

இந்தியர்கள் விரைவில் இ-பாஸ்போர்ட்டுகளைப் பெறுவார்கள்: MEA செயலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா மத்திய அரசு விரைவில் அனைத்து குடிமக்களுக்கும் இ-பாஸ்போர்ட் வழங்கத் தொடங்கும் என்று வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய்...

Read more

பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களுக்கு உ.பி.யில் நிலம்

பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களுக்கு உ.பி.யில் நிலம் வழங்கப்பட்டது: முதல்வர் ஆதித்யநாத் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களுக்கு உத்தரபிரதேசத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிக்கப்பட்ட நிலம் வழங்கப்பட்டுள்ளது...

Read more

சுப்பிரமணியன் சுவாமியின் மனு டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனையை ரத்து செய்யக் கோரிய பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

Read more
Page 1 of 23 1 2 23

Recent News