சுதேசி

காதியைக் காப்போம், காந்தியம் மீட்போம்!

காந்தியை ஏன் சுட்டுக் கொன்றார் சொல்லட்டுமா? சுதந்திர இந்தியாவில் அவரது தற்கொலையைத் தடுக்கத்தான்! என்று கவிதை ஒன்று எழுதினார் வைரமுத்து. காந்திஜியின் ஏனைய கொள்கைகளைக் கைவிட்டு, அவரது...

Read more

போலி ஜின்னாவும் காந்தியும்

கத்தியின்றி ரத்தமின்றி ஒரு போராட்டமின்றி கேக்கினை வெட்டியது போல் அலேக்காக பாகிஸ்தானை பெற்றவர் ஜின்னா. உலகில் போராடாமலே கிடைத்த ஒரே நாடு பாகிஸ்தான். வெள்ளையனின் நரித்தந்திரமும் காந்தியின்...

Read more

இந்து தர்மத்தை பறைசாற்றிய விவேகானந்தர்!

சகோதர சகோதரிகளே !!! 1893ம் ஆண்டு, செப்டம்பர் 12ம் தேதி சிகாகோ உரையில் சுவாமி விவேகானந்தர்: நான் உங்களை நோக்கி சகோதர சகோதரிகளே என சொன்னதும் கைதட்டுகின்றீர்கள்...

Read more

பசு தேசிய விலங்கு: அறிவிக்கக் கோரும் அலகாபாத் உயர்நீதி மன்றம்

பசுவை தேசீய விலங்காக அறிவிக்க வேண்டுமென்று அலகாபாத் உயர்நீதி மன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது! பசுவதையைத் தடுக்க அதுதான் வழி. ஒரு பக்கம் கோமாதாவைக் குலமாதாவாக வணங்கும் பிரிவினர்,...

Read more

மறக்க முடியுமா? சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி பலிதானம்

23 ஆகஸ்ட் 2008 ஜன்மாஷ்டமி: சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி பலிதானமாகிய நாள்: ஒடிசா மாநிலத்தில் மலைவாழ் & வனவாசி மக்களின் மேம்பாட்டிற் காக தன் வாழ்நாள் முழுவதையும்...

Read more

குடும்பமே தேசத்தின் அடித்தளம்- பாகம் 12

தாய்ப்பாலின் தன்மைகள் "தாய் முலைப்பாலில் அமுது இருக்கத் தவழ்ந்து தளர்நடை இட்டுச் சென்று பேய் முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தன் எனப் பிறர் ஏச நின்றாய்" என்று குலசேகராழ்வார் அழகாக...

Read more

தற்சாற்பு எனும் வெற்றிப்பாதையில்

கோவிட்-19.போன வருடம் உலகையே புரட்டிப்போட்ட ஒற்றைச் சொல்.Interstellar படத்தில் சொல்வது போல எச்சரிக்கை செய்யக்கூட அவகாசமில்லாமல் ஏற்பட்ட ஊரடங்கு.எத்தனை நாள்,எத்தனை மாதங்கள் வீட்டிலிருந்தே தொழில்,உத்தியோகம்,கல்வி என அன்றாட...

Read more

‘ஹோலி கான்சர்’- என் வாழ்க்கையை காப்பாற்றிய பசு

நவராத்திரி உற்சவம் ஊரெங்கும் திருவிழாக் கோலம். உறவினர்கள் நண்பர்கள் நம் வீட்டுக்கு வருவதும் நாம் அவர் வீட்டுக்குச் சென்றும் சந்தோஷம் பரிமாறிக் கொள்ளும் நேரம். இப்படி நான் எனது தோழி வீட்டிற்குச் சென்றேன். நவராத்திரி கொலு ரசித்து பாட்டுப் பாடி, சுண்டல்...

Read more

“சிவம் பேசினால் சவம் எழும்’’ வீரமுரசு_சுப்ரமண்ய_சிவா136 வது பிறந்த தினம்:

"சிவம் பேசினால் சவம் எழும்’’ என்று சொல்லும் அளவிற்கு மிக சிறந்த மேடை பேச்சாளரான சுப்ரமண்ய சிவாவும்  , வ.உ.சியும் சுதேசி கப்பலை ஓட்டும் நிகழ்வையொட்டி நடந்த பொதுக்...

Read more

கோவையில் ஓர் அற்புதம்: அப்பா கே. பி.ராமசாமி

24 ஆயிரம் பேரின் பணியைக் காத்த தொழிலாளர்களின் தந்தை: லாக்டவுன் காலத்தில் பணி இல்லாத சூழலிலும், 24 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்குவதற்கு விடுதியில் சகல வசதிகளும் செய்து கொடுத்து,...

Read more
Page 1 of 4 1 2 4

Recent News