பொது செய்திகள்

தமிழில் அர்ச்சனை தொடக்கம்

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடக்கம்; சமஸ்கிருதத்தில் மட்டும் அர்ச்சனை செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழில் மந்திரங்கள் முழங்குவதால் மக்கள் மகிழ்ச்சி!

Read more

SBI வங்கி முதல் காலாண்டில் ₹6,504 கோடி நிகர லாபம்

SBI வங்கி தனது முதல் காலாண்டில் ₹6,504 கோடி நிகர லாபம் பெற்று சாதனை படைத்துள்ளது. இது சென்ற ஆண்டை காட்டிலும் 55% அதிகமாகும்.

Read more

மத்திய அரசின் திட்டமான அங்கன்வாடிகளை திறக்க தமிழக அரசு முடிவு

செப்.1 முதல் அங்கன்வாடிகளை திறக்க தமிழக அரசு முடிவு சத்துணவு மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு...

Read more

தமிழ் நாட்டின் அசைவமில்லாத அதிசய கிராமம்

வாடிமனைப்பட்டி: அசைவ உணவையே தொடாத கிராமம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில் கோழி, ஆடு வளர்க்கக் கூடாது. கண்மாயில் மீன் பிடிப்பது இல்லை....

Read more

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியும் பாராட்டும். ஜனநாயகத்தின்நான்கு தூண்களில் ஒரு தூணாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் மீதுகடந்த ஆட்சியில்  போடப்பட்டிருந்த...

Read more

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் எதுவும் இன்றி, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! -முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு விதிகளை...

Read more

முட்டை தருவதாக கூறிய டுபாக்கூர் நிறுவனம்:

ஓராண்டு முழுதும் முட்டை தருவதாக கூறிய டுபாக்கூர் நிறுவனம்; உஷாரான போலீஸ்: சென்னை: கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக, பொது மக்களிடம் பணம் வசூல் செய்த நிறுவனத்தின் செயல்பாட்டை...

Read more

நாம் இருவர், நமக்கு அறுவர் ????

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல விதத்திலும் முயற்சி செய்யும் வேளையில்ஐந்து அல்லது அதற்கு மேலும் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது கேரள கத்தோலிக சர்ச்சு!...

Read more

இஸ்லாமியர்களுக்கிடையே கடும் மோதல்!

இஸ்லாமியர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இரு தரப்பினரிடையே கடும் மோதல். தடராப்பட்டில் இஸ்லாமியர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 20க்கும் மேற்பட்டோர்...

Read more

புகை பிடிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லு அர்ஜுன

புகை பிடிப்பதின் தீமைகளை குறித்து கவனத்தை ஈர்க்க விரும்பினேன். 90களின் காலகட்டத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தால் நாம் ஈர்க்கப்பட்டபோது தான் புகை பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்த காலத்தில்...

Read more
Page 1 of 12 1 2 12

Recent News