இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வழக்கறிஞர்கள்

வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்தியாவில் சர்வதேச சட்ட வழக்குகளில் ஆஜராக இந்திய பார் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய நாட்டுடன் பரஸ்பர ஒத்துழைப்புடன் வர்த்தக...

Read more

நாசமாகப் போகும் பஞ்சாப்!

பிச்சைக்காரர்கள் இல்லாத சமூகம் போதைக்கு அடிமையானவர்கள் நிறைந்த சமூகமாக மாறிவிட்டது. இந்த தேசத்தை காக்க சீக்கிய மதத்தினை தோற்றுவித்து, அதனால் முகலாய கொடுங்கோலர்களின் சித்திரவதைக்கு உள்ளான சீக்கிய...

Read more

Positive pay: பாதுகாப்பான காசோலை பரிவர்த்தனை

ஜனவரி 1, 2021 முதல் புதிய காசோலை நடைமுறை. ரூ.50000 க்கு மிகும் காசோலை பரிவர்த்தனைகளுக்கு இரட்டை சரிபார்ப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி வரும் புத்தாண்டு முதல்...

Read more

பெரும் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க பரிந்துரை

பெரு நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் புதிதாக வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது கடந்த வாரம் , பி.கே.மொஹந்தி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது...

Read more

ஏய்ப்போரைப் போற்று

2018ம் வருடம், ஜூன் மாதம். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வசித்து வந்த 45 வயதான தமிழரசன் என்ற விவசாயி வங்கியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கியிருந்தார்....

Read more

லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு மத்திய அரசு வர்த்தக தடை!

ஒரு மாதத்திற்கு, வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்க முடியாது.DBS வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கியை இணைக்க முடிவு என தகவல்!லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு வர்த்தகத் தடை...

Read more

ஆசிய – பசிபிக் நாடுகளுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம்

ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 15 நாடுகள் இடையே, தாராள வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது. இதற்காக நடந்த பேச்சுகளில் இருந்து, இந்தியா, கடந்தாண்டு...

Read more

10 உற்பத்தி துறைகளுக்கு உற்பத்தி திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை: மத்திய அரசு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவுஇந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை...

Read more

எட்டரை ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சி

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தி செயல்பாடு சென்ற எட்டரை ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக IHS Markit India எனும் தொழில் வளர்ச்சி...

Read more

சின்டெக்ஸ் நிறுவனம் ரூ.1500 கோடி கடன் மோசடி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அகமதாபாத் கிளையில், சின்டெக்ஸ் நிறுவனம் ரூ.1,203 கோடி கடன் மோசடி செய்துள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.  அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு சின்டெக்ஸ் தொழில் நிறுவனம்...

Read more
Page 1 of 2 1 2

Recent News